இலங்கையின் 76ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானியாவில் கறுப்புக்கொடி ஏந்தி தமிழர்களால் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின...
புலம்பெயர்
பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் மாவீரர் நாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டது. மாவீரர் வாரத்தை முன்னிட்டு கடந்த ஏழுநாட்களாக இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்து...
செப்டம்பர் 26ஆம் திகதி இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும்...
பிரித்தானியாவில் வெளிவிவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாக தமிழர்களால் வியாழக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அநீதிகளை இழைப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரித்தானியா வாழ் தமிழ்...
அனைத்துலக காணாமற்போனோர் தினம் கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி உலகெங்கும் அனுசரிக்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு...