May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம்பெயர்

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் ஜுலை 31ஆம் திகதியுடன் மூடப்படுகிறது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக கொழும்பிலுள்ள தமது தூதரகத்தை மூட...

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானியா வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை...

இலங்கையில் புலம்பெயர் சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. விசேட அறிக்கையோன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிவித்துள்ளது. இதன்படி,...

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சிய கிளை ஏற்பாடு செய்துள்ள கலையரசி நிகழ்வு ஜூலை 2 ஆம் திகதி மிக பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது....

File Photo தமிழ் மரபுத் திங்களுக்கான பிரித்தானிய அரச ஆணையை பெறும் நோக்கத்துடன் தமிழ் மரபுத் திங்கள் செயல்பாட்டுக் குழுவினருக்கும் இலண்டன் பெரும்பாக  நகராட்சி மன்றங்களைச் சேர்ந்த...