வெளிநாடுகளில் உள்ள சில தூதரகங்கள் மற்றும் கவுன்சல் அலுவலகங்களை மூடிவிடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு நாணய கையிருப்பு நெருக்கடி நிலை காரணமாக இந்தத்...
புலம்பெயர்
காணிகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அமைச்சர்கள் வந்து வழங்கக் கூறினாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என தமிழ்த் தேசியப் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்....
இலங்கை பொருளாதார இராஜதந்திரத்திலேயே பிரதானமாக கவனம் செலுத்துவதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும்...
பிரிட்டன் கொரோனா பயணக் கட்டுப்பாடுகளிலும் நிறவெறி பாராட்டுவதாக நைஜீரியா விமர்சித்துள்ளது. நைஜீரியாவை தொடர்ந்தும் பிரிட்டனின் கொவிட் பயண சிவப்புப் பட்டியலில் வைத்திருப்பதால், இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. பயணக்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு 'ஜிஎஸ்கே' மாத்திரையைப் பயன்படுத்த பிரிட்டன் அங்கீகரித்துள்ளது. பிரிட்டனின் மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையகம் குறித்த மாத்திரையை அனுமதித்துள்ளது. கொரோனா தொற்று...