"முத்தமிழ் போல் முக்கடல் சூழ் குமரி முனை வளரும் உத்தமியே ஸ்ரீ சக்கரன் தன்னில் உதித்தவனே அத்தருணத்திலும் எனைப் பிரியாமல் எனக்கிரங்கி சித்திரைத் திங்களில் வந்தருள் செவ்வாய்...
ஆன்மீகம்
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது தமிழர் பழமொழியாகும். தமிழ் மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த தை மாதத்தின் முதலாம் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தைப்பொங்கல் திருநாளாக...
உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ம் திகதியை கிறிஸ்து பிறப்பு பெருவிழாவாக கொண்டாடுகின்றனர். மனிதகுலத்தை பாவத் தளையிலிருந்து மீட்க மனித ரூபத்தில் பூவுலகில் அவதரித்த இறைமகன்...
முருகப்பெருமான் சூரனை சங்கரித்த பெருமையை நினைத்து நோற்கும் விரதம் கந்தசஷ்டி நோன்பாகும். முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கந்தசஷ்டி விரதம் ஐப்பசி...
தீபாவளி என்பது இந்து மக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றாகும். தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்பது வரிசை ஆகும். விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடும் ஒரு...