April 12, 2025 6:52:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகம்

ஈராக் நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியில் திருமண மண்டபமொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் குறைந்தது 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர்...

லிபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டேர்னாவின் தெற்கே உள்ள...

மொராக்கோவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த...

தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் மேலும் 40 பேர் எரிகாயங்களுடன்...

தோஷகானா ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இம்ரான் கான் பிரதமராக இருந்த காலப்பகுதியில்...