Photo: nasa.gov 50 வருடங்களுக்கு பின்னர் முதற்தடவையாக சந்திரனுக்கு அனுப்பப்படவுள்ள விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா நிறுவனம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நான்கு பேரின் பெயர்களை இவ்வாறாக அறிவித்துள்ள...
உலகம்
துருக்கி மற்றும் சிரியாவில் இம்மாதம் 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரையில் துருக்கியில் 44,210 பேரும், சிரியாவில் 6,760 பேரும்...
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற நிலநடுக்கங்களில் உயரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் கட்டட இடிபாடுகளுக்குள்...
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. மூன்றாவது நாளாகவும் அங்கு மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கு முன்னுரிமையளித்து...
பாகிஸ்தான், பெஷாவரில் பள்ளிவாசலொன்றில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பின் போது அங்கு பலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகின்றது....