April 13, 2025 20:03:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலம் தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பண்ணையாளர்கள் மூன்று வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ரணில்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா மீது விடுக்கப்பட்டதாக கூறப்படும் அச்சுறுத்தல் மற்றும் பணி அழுத்தங்களைக் கண்டித்து தமிழ் கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் மனித சங்கிலிப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது....

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று நடைபெறுகிறது. இன்று காலை வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்ற பின்னர், ஆலயத்தின் ஷண்முக...

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நாள் இன்றாகும். ஆகஸ்ட் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம்,...

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரின் உறவினர்களுடன் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து இன்று போராட்டங்களை நடத்தி...