அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகிய விவகாரம் தொடர்பில்...
வடக்கு – கிழக்கு
மட்டக்களப்பு - மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த...
தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து தனது கன்னி பயணத்தை ஆரம்பித்த 'செரியாபாணி' அதிசொகுசு பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு...
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் - யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக கப்பல்...
திருகோணமலையின் அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த 10 வருடங்களில் விரிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்....