May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹெரோயின்

250 கிலோ கிராம் போதைப்பொருளுடன் ஆழ்கடலில் பயணித்த வெளிநாட்டு மீன்பிடிக் கப்பலில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கடற்படையினர் சர்வதேச கடலில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 150 கிலோ கிராம் ஹெரோயின் வரை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பில் இருந்து இலங்கைக்குள் வந்த வெளிநாட்டு படகொன்றில் இருந்து கடற்படையினர் இந்த...

இலங்கையில் மார்ச் மாதம் அளவில் பறிமுதல் செய்யப்பட்ட 3,000 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் கடத்தல் விவகாரத்துடன் சென்னையில் வசிக்கும் இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின்...

இந்திய கடற்பரப்பில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து ஆறு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் மினிகோய்...

இலங்கை, மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டிகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு...