April 18, 2025 19:40:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முஸ்லிம்கள்

முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘இப்தார்’ நோன்பு திறக்கும் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கூட்டு செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரும் வரையில் இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத்...

இலங்கையை ஆளும் ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களை ஒடுக்கும் ஒரு பாசிச அரசாக செயல்பட்டு வருவதாக தமிழகத்தின் மனிதநேய...

உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் புனித ‘ரமழான்’ மாதம் தொடங்கியுள்ளது. பிறைக் கணக்கை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமான ‘ரமழான்’ முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றனர்....

இலங்கை முஸ்லிம்களுக்கு ஏப்ரல் 14 ஆம் திகதி புதன்கிழமையில் இருந்து ரமழான் மாத நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்...