May 11, 2025 21:53:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார அமைச்சு

நாட்டை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கிக்கொள்வதற்கு எந்த தவறான முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை...

(Photo: twitter/World Bank Health) இலங்கை தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்காக உலக வங்கியிடம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த...

எதிர்காலத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டியிருப்பதால், பொது மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களில் விரைவில் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு...

20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது....

தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறக்க எந்த திட்டமும் இல்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். ஒக்டோபர் மாத நடுப்பகுதியில்...