பிரிட்டனில் உள்ள இலங்கையர்களுக்கு, இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார். வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போதே, அவர் பிரிட்டனில் உள்ள இலங்கையர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்....
இலங்கை
இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் வர முயற்சித்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகர் முத்தரையர் கடற்கரை...
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதைத் தடுக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. நெல், அரிசி,...
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை பஸ் போக்குவரத்து சேவையைப் பாதிக்கும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை இன்று முதல்...
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 62 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை...