May 20, 2025 12:04:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கம்

தாய் நாட்டில் வீடற்ற நிலையில், விடுதியில் வாழ்வது போன்று வாழும் யுகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 800...

அரசாங்கத்துக்கு மக்கள் அபிப்பிராயத்தில் மூன்றில் ஒரு பங்கேனும் ஆதரவு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று அவிசாவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே,...

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் மாற்றத்தை மேற்கொள்ளவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பது குறித்தோ எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம்...

இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

எதிர்கட்சியினருக்கு இன்று சீன மேனியா நோய் தொற்றியுள்ளதாகவும், அரசாங்கம் சீனாவுடன் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விமர்சித்துக்கொண்டிருப்பதே அவர்களின் வேலையாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்....