March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது....

மும்பையிலிருந்து விமானம் மூலம் 3 இலட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னையை வந்தடைந்தன. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும்...

இலங்கையின் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் பிரவேசிப்போரை எழுந்தமானமாக அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்...

இலங்கையில் முதலாம் தடுப்பூசி ஏற்றிகொண்டவர்களுக்கு நேற்று தொடக்கம் இரண்டாம் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சிடம் தற்போது வரையில் 3 இலட்சத்து 30 ஆயிரம்...

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமேதகம்புர, மூதோவி, லிங்கநகர் மற்றும் கோவிலடி ஆகிய கிராம...