May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

 யாழ்ப்பாணத்தில் இன்று மாலையிலிருந்து சுகாதார ஒழுங்குவிதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்காக பொலிஸார் மற்றும் பாதுகாப்பு...

இலங்கையின் வட-மேற்கே புத்தளம் மாவட்டம், ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவையாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். “ஆனமடுவ,...

கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையால் கம்பஹா பொலிஸ் பிரிவுப்ப்க்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலையில்...

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ‘பிரன்டெக்ஸ்’ ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரையில் அங்கு 101 தொற்றாளர்கள் அடையாளம்...