March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள , கலேவெல, மாத்தளை மற்றும்...

இலங்கையில் அனைத்து வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பரவும் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தடையை விதித்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை...

கொவிட் -19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், குளிரூட்டப்பட்ட மற்றும் மூடிய அலுவலகங்களில் பணியாற்றுவது மிகவும் ஆபத்தானது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட...

இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கூட்டு செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரும் வரையில் இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத்...

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் முடக்கப்படும்...