இலங்கை முழுவதும் நேற்று இரவு 11 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் 28 ஆம் திகதி வரையில் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது....
கொவிட்-19
60 வயதிற்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் எந்த ஒரு அறிகுறிகளையும் காட்டாவிட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். சிறு நோய்...
இந்தியாவில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுடன் அம்பாறையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார். இன்று...
தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான பி.சி.ஆர் மற்றும் துரித அன்டிஜன் பரிசோதனைகளின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இது குறித்து...
உலகின் பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் தாமதத்தைக் காட்டுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு மத்தியில் அமெரிக்கா 8 கோடி தடுப்பூசிகளை...