எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் இரத்து செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. தொற்று நோய் மற்றும் ஜீவனோபாய இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பு...
கொவிட்-19
பிரிட்டனில் உள்ள இலங்கையர்களுக்கு, இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார். வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போதே, அவர் பிரிட்டனில் உள்ள இலங்கையர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்....
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 62 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை...
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 21 ஆம் திகதி வரையில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மே 21...
நாட்டு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றிமுடிக்கும் வரையில் நான் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மாட்டேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சஜித்...