நெதர்லாந்தில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் முடக்க நிலையை அமுல்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து நாட்டில்...
புலம்பெயர்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல் இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் 55 மில்லியன் ரூபாய்...
வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணவனுப்பல்களின் தொகைக்கமைய வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களுக்கு பல்வேறு எதிர்கால நன்மைகள் கிடைக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படுகின்ற பணவனுப்பல்கள்,...
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் நீண்டகால வதிவிட விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேபோன்று, வெளிநாட்டுக் குடியுரிமைகளைப் பெற்றுள்ள இலங்கையர்களுக்கு இங்கு நிரந்தர...
இலங்கையின் வட மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். வட மாகாணத்தில் புதிய வர்த்தக...