April 14, 2025 13:10:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம்பெயர்

பிரித்தானியாவில் வெளிவிவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாக தமிழர்களால்  வியாழக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அநீதிகளை இழைப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரித்தானியா வாழ் தமிழ்...

அனைத்துலக காணாமற்போனோர் தினம் கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி உலகெங்கும் அனுசரிக்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு...

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் ஜுலை 31ஆம் திகதியுடன் மூடப்படுகிறது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக கொழும்பிலுள்ள தமது தூதரகத்தை மூட...

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானியா வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை...

இலங்கையில் புலம்பெயர் சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. விசேட அறிக்கையோன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிவித்துள்ளது. இதன்படி,...