March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இந்தியாவின் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 55 மணி நேரம் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு தொடங்கிய முழு ஊரடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை...

டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் நோயாளிகள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஒக்சிஜன் சிறிது நேரத்தில் தீர்ந்துவிடும் என்பதால், 200 பேரின் உயிருக்கு...

இலங்கையின் மூன்று மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில்...

இலங்கை, இந்தியா உட்பட 5 நாடுகளில் இருந்து பயணிகள் சவூதி அரேபியாவுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருவதைக் கருத்திற்கொண்டு,...

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும்...