March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

களுத்துறை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று மாலை முதல் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி களுத்துறை மாவட்டத்தில் பதுரலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொல்துன்ன, இங்குருதலுவ, மிந்தலன,...

(FilePhoto) வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடுகளில் இருந்து கொண்டே தேர்தல் முடிவுகளை...

கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 'ஸ்புட்னிக்-வி' கொரோனா தடுப்பூசி எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி, முதல் தொகுதியாக 15...

அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை ஏற்கனவே பயன்படுத்திய ஒருவருக்கு வேறு நிறுவனத்தின் தடுப்பூசியை இரண்டாவது டோஸாக வழங்குவது பாதுகாப்பானதா என்ற ஆராய்ச்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஜனவரி...

இலங்கையின் மேல் மாகாணத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் உள்ள கட்டில்கள் அனைத்தும் நோயாளர்களால் நிறைந்துள்ளதாக மாகாண சுகாதாரத்துறை செயலாளர் காமினி தர்மசேன தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமையில்...