கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் இரண்டு மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...
கொவிட்-19
இலங்கையில் நேற்று (26) கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 30 வயதுக்கும் குறைந்த ஒருவரும், 30 முதல்...
File Photo இலங்கையின் மேல் மாகாணத்தில் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறி திறக்கப்பட்ட ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பொலிஸார் சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளனர். ஹோட்டல்கள், உடற்பயிற்சி நிலையங்கள், உடற்பிடிப்பு நிலையங்கள்,...
மாகாணங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஆரம்பிப்பதற்கு கொவிட் தடுப்புப் பிரிவு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நாடு...
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் 3 மாவட்டங்களில் கிராமசேவகர் பிரிவுகள் சில இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 4...