May 8, 2025 17:48:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இலங்கையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் ஊழியர்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின்...

கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் நிலவும் நெருக்கடி நிலைமையை...

-குகா இலங்கையில் கொவிட்-19 தொற்று மீண்டும் தீவிரமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. முதலாவது அலையை விட இந்தத் தடவை சமூகத்தொற்று பரவல் வேகமடைந்துள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் முதலாவது...

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 14 பேர் உட்பட 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று நண்பகல் வரையான காலப்பகுதியில்...

கொரோனா வைரஸ் நாணயத் தாள்கள்,கைத்தொலைபேசி தொடு திரை, கண்ணாடிகள் மற்றும் எவர் சில்வர் போன்றவற்றில் ஒரு மாதம் வரையில் உயிர்வாழும் தன்மை கொண்டது என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது....