May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மக்கள் ஒன்றுகூடும் வகையிலான நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. களியாட்ட நிகழ்வுகள் ,...

இலங்கையில் கொவிட் 19 என்ற பெயரில் பாரியளவிலான ஊழல், மோசடிகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்தே அவர்...

கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையால் இன்று காலை முதல் கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய கம்பஹா பொலிஸ் வலயத்திற்கு உட்பட்ட பிரதேசங்களிலும்...

நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்...

மினுவாங்கொட தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியுடன் (Cluster) தொடர்புடைய நோயாளிகள் எவரும் இதுவரை கொழும்பில் கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுநோயியல் விஞ்ஞானப்பிரிவின் பணிப்பாளர் டாக்டர்...