file photo: Facebook/ Sri lankan Embassy in Qatar கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டிருந்த 30 ஆயிரம் இலங்கையர்கள், தொழிலை இழந்துள்ளதாக அமைச்சர்...
கொவிட்-19
கொவிட்- 19 தடுப்பூசி ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு இந்தியா எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இரண்டாம் சுற்று தடுப்பூசி விநியோகத்துக்கான...
யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் 2 ஆம் தவணை விடுமுறையின் பின்னரே மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19...
“உலகின் மிகவும் வறிய நாடுகளுக்கு விரைவாக கொரோனா தடுப்பூசியை வழங்குமாறு” பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். 100 பேர் கலந்து கொண்ட செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா...
இம்மாத இறுதியில் மேலும் ஒரு மில்லியன் ‘அஸ்ட்ரா செனகா’ கொவிட் -19 தடுப்பூசிகள் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுமென சுகாதார பணியகம் அறிவித்துள்ளது. இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் கொவிட்-19...