March 9, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஜூன் 8 ஆம் திகதி முதல் இலங்கையர்கள் பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தெரிவித்துள்ளது. பிரிட்டனின்...

இலங்கையின் மோசமான அரசாங்கத்தை வெளியேற்ற சகல சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் உள்ள...

வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடலில் கடற்படையினரின் அனுமதியின்றி கடலட்டை பிடித்தல் தொழிலில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்களிடமிருந்து 11 படகுகள், கடலட்டைகள் மற்றும்...

தமிழகத்தின் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்தும் அதிகமாக உள்ளன....

சென்னையை அடுத்த  வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிங்கங்களுக்கு பசியின்மை, சளித் தொந்தரவு இருந்ததால்  பரிசோதனை மாதிரிகளை பெற்று நடத்தப்பட்ட...