கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பென்றிக் தோட்ட மக்கள், தோட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு − அவிசாவளை பிரதான வீதியின்...
காணொளி
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் யாழ். மாநகர சபையின் உதவியுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட நாவலரின் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. கார்த்திகை தீபத்...
கொழும்பு- நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு வாகனம்...
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கடற்படையினருக்காக காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம...
ஹட்டன் நகரில் 6 கோடி ரூபாய் பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்றையதினம் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின்...