“தற்போது நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தியாவை போன்று நெருக்கடியான சூழ்நிலையை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்“ என்று இலங்கை மருத்துவ...
கொரோனா பரவல்
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை அடுத்து இத்தாலி பயணத் தடையை அறிவித்துள்ளது. அத்துடன் இந்த நாடுகளிலிருந்து சமீபத்தில் நாட்டிற்குள் வந்தவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளையும்...
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறினார்....
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள...
சுற்றுலாத்துறைக்காக தற்போது விமான நிலையங்கள் திறக்கப்பட்டாலும், கொரோனா பரவல் அச்சுறுத்தல் எதுவுமில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எனினும், சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் வருவதில் ஏற்படும்...