இலங்கையில் கொரோனா தொற்றாளர் மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். ஜுலை முதலாம் திகதி இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல்...
இலங்கை
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகங்கள் ஜுலை 5 ஆம் திகதி முதல் மீள திறக்கப்பட உள்ளன. குறித்த திகதியிலிருந்து பொதுமக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட...
இலங்கை முழுவதும் அமுலாகும் வகையில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புதிய சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளது. மே 21 ஆம்...
சீனாவில் இருந்துமேலும் ஒரு மில்லியன் டோஸ் 'சினோபார்ம்' தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளன. சீனாவின் பீஜிங்கில் இருந்து இன்று அதிகாலை இவை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இராஜாங்க...
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு செல்ல தனது நாட்டு பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிக தடை விதித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,...