File Photo டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான கொள்கலன்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி...
அத்தியாவசிய பொருட்கள்
இலங்கையில் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால், பொருட்களின் மொத்த விற்பனை 40 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களில் நாட்டில் சமையல் எரிவாயு, பால் மா...
பால் மா, கோதுமை மா, சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு, இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீர்மானத்தை...
பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பில், அவற்றை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார...
அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை நாளை (02) முதல் அமுல்படுத்தப்படும் என்று கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...