May 6, 2025 10:30:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Srilanka

இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சுகாதார அதிகாரிகள் எந்த அடிப்படையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தினார்கள் என்பது குழப்பமாக இருப்பதாக...

இலங்கைக்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிவாயுவின் தரம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், குறித்த கப்பலில் உள்ள எரிவாயு நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு எரிவாயு கொண்டுவந்த...

வெளிநாடுகளில் உள்ள சில தூதரகங்கள் மற்றும் கவுன்சல் அலுவலகங்களை மூடிவிடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு நாணய கையிருப்பு நெருக்கடி நிலை காரணமாக இந்தத்...

கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட பண்டிகைக் காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக...

காணிகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அமைச்சர்கள் வந்து வழங்கக் கூறினாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என தமிழ்த் தேசியப் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்....