May 14, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Srilanka

இலங்கையின் வடக்குக் கடற்பகுதியில் 155 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 23 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பகுதியில் நடத்திய...

இலங்கையில் அடுத்த வருடத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கள ஆய்வுகளின் ஊடாக, தனக்கு இதனை உறுதியாக கூற முடியும்...

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குமாறு வலியுறுத்தி ஜேவிபியினரால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று முதல் நாடு முழுவதும் பிரதான நகரங்களில் இந்த...

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு எனவும், இந்த ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்கிவிட வேண்டும்...

சர்வதேச ரீதியில் பிரபலமான இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு காணியொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி...