May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Pakistan

இலங்கையைச் சேர்ந்த பிரியன்த குமார கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக இம்தியாஸ் எலியாஸ்...

பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில், அவர்களை நாட்டுக்கு அழைக்கும்படி ஜேவிபி வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அதன் தலைவர் அனுரகுமார...

பாகிஸ்தானில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பிரியன்த குமாரவுக்கு நீதி கோரி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரியன்த குமாரவின் உடற்பாகங்கள் இன்று மாலை...

பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட இலங்கையரான நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. ஸ்ரீலங்கன்...

பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் சித்திரவதை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஜனாதிபதி கண்டித்துள்ளார். அங்குள்ள...