இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, உறுதிப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது....
#lka
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார நெருக்கடி நிலைக்கு இராணுவமயமாக்கமே காரணம் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் மூளையைப் பரிசோதிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் அவசரமாக தேர்தல் ஒன்று நடத்தப்பட...
File Photo பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள விசேட...
இலங்கையின் யொஹானி டி சில்வா பாடிய ‘மெனிகே மகே ஹிதே’ என ஆரம்பிக்கும் சிங்களப் பாடல் யூடியுபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இலங்கையைச்...