May 22, 2025 12:01:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Jvp

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் மூளையைப் பரிசோதிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் அவசரமாக தேர்தல் ஒன்று நடத்தப்பட...

அமைச்சரவைப் பத்திரம் இன்றி, கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை சூம்...

இலங்கையில் மிகக் குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் மீதான மக்கள் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் இராணுவ அடக்குமுறையைக் கையாளும் நிலை காணப்படுவதாக ஜேவிபி தலைவர்...

ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சமந்த வித்யாரட்ண மற்றும் நாமல் கருணாரட்ண ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகாதார ஒழுங்குவிதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் இவர்கள்...

உரம் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல விவசாயிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவர் அனுர குமார திசாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். இன்று ஜேவிபி...