July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#GotabayaR

விவசாயத்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தீர்க்கமான சந்திப்பொன்றை முன்னெடுக்கவுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பிரச்சினையுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது....

பென்டோரா பத்திரங்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆரம்பித்துள்ள விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபயவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பென்டோரா பத்திரங்கள்...

தான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர்கள், மீண்டும் தன் மீது நம்பிக்கை வைத்து முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அழைப்பு...

பருப்பு வகைகள் மற்றும் அரிசியின் விலைகளைப் பார்ப்பதற்காக தன்னை நியமிக்கவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். இயற்கை விவசாய முறையில் பயிரிடப்பட்ட பண்ணை ஒன்றைப் பார்வையிட்ட...