அமெரிக்காவில் வயோதிபர்களுக்கு பைசர் மற்றும் பயோன்டெக் பூஸ்டர் டோஸ்களை வழங்குவதை அந்நாட்டு உணவு மற்றும் மருந்து ஒழுங்குபடுத்தல் நிறுவனம் அனுமதித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இரண்டாம் டோஸ்...
#Covid19
பிரிட்டனின் நிதியுதவியில் இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் தொகையொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் நிதியுதவியைக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் நிறுவனம் ஆகியன இந்த உபகரணங்களை...
நாட்டை விரைவாக திறக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் மக்களுக்கு கொரோனா தொடர்பில் போலியான தகவல்களை வழங்குவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைமையகத்தில்...
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை முறையாக செயற்படுத்தாமல் நீடிப்பதில் பயனில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21...
இலங்கையின் கொவிட் தடுப்பு செயலணியில் இருந்து இன்னொரு விசேட மருத்துவ நிபுணரும் விலகத் தீர்மானித்துள்ளார். கொவிட் தடுப்பு செயலணியில் இருந்து விசேட மருத்துவ நிபுணர் அஷோக குணரத்ன...