October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்டெர்லைட் ஆலை

ஒக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்கலாம் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...

ஒக்ஸிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு கூறுவது சரியா? என இந்திய உச்ச நீதிமன்றம் கேள்வி...