June 3, 2025 13:14:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் இடம்பெற்ற பேரணியானது அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சியென அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டோர் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். இதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலுக்குச்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. மருதனார்மடம் சந்தையில் இன்று...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மேற்கொள்ளப்படும் நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணியின் 4 ஆம் நாளான இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. வவுனியாவில் வசிக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமான பேரணி 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை...