செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்க்கப்படுவதாக கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...
பயணக் கட்டுப்பாடுகள்
இலங்கை முழுவதும் நேற்று இரவு 11 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் 28 ஆம் திகதி வரையில் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது....