February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி

மும்பையிலிருந்து விமானம் மூலம் 3 இலட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னையை வந்தடைந்தன. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும்...

இலங்கையில் முதலாம் தடுப்பூசி ஏற்றிகொண்டவர்களுக்கு நேற்று தொடக்கம் இரண்டாம் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சிடம் தற்போது வரையில் 3 இலட்சத்து 30 ஆயிரம்...

இலங்கையில் முதலாம் தடுப்பூசியாக அஸ்ட்ரா செனகாவை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக மாற்று தடுப்பூசி ஏதேனுமொன்றை ஏற்றவேண்டியுள்ளதாக தேசிய ஒளடத அதிகார சபையின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணரத்ன...

இலங்கையில் முதலாவது கொரோனா அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திதை போன்று, தற்போதைய அலையையும் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சுகாதார ஒழுங்குவிதிகள் மற்றும் ஆலோசனைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டியது அவசிமாகும்...

இலங்கையில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி பாவனை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தடுப்பூசி பாவனையால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்று...