May 8, 2025 10:23:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டக்ளஸ்

கிளிநொச்சி கிராஞ்சி கடற்பரப்பில் தரித்து விடப்பட்டுள்ள 14 இந்திய இழுவைப் படகுகளையும் அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட...

காணாமல் போனோரது உறவுகள் தன்னைச் சந்தித்து வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை ஜனாதிபதியிடமும் வெளிப்படுத்தி, நியாயமான கலந்துரையாடலுக்கு முன்வர வேண்டுமென கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில்...

யாழ். வலி வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதேநேரம், காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளில்...

இழுவை வலை தடைச் சட்டத்தினை உருவாக்கி, அந்தச் சட்டத்தினை அமுல்படுத்தாமல் இருந்தது ஏன்? என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

யாழ்.மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும்...