May 10, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஜித்

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் வலை அதிகரிப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் முன்வைத்து எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கெஸ்பேவ நகரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் கலந்துகொண்டுள்ளார்....

அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பொம்மையாக மாறிவிட்டதாகவும் நாட்டில் உள்ள மீனவ சமூகத்தின் உரிமைகளை வெளிநாட்டு டொலர் தரகர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித்...

நாட்டில் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், எதற்கு அரசாங்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். 'எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மருத்துவமனை...

விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக தான் உட்பட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராடுவர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஆனமடுவ மஹாஉஸ்வெவ பிரதேசத்தில் நெற்செய்கை விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும்...

‘பென்டோரா பேப்பர்ஸ்’ நிதி மோசடிச் சம்பவங்களில் தொடர்புபட்ட இலங்கையர்கள் தொடர்பாக உடனடியாக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார்....