இந்தியாவின் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை 96 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகளான...
கோவிஷீல்டு
கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது பாதுகாப்பானது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்த தடுப்பூசிகளை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி...
மும்பையிலிருந்து விமானம் மூலம் 3 இலட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னையை வந்தடைந்தன. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும்...
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 5 இலட்சம் ‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ கொரோனா தடுப்பூசிகள் எதிர் வரும் வியாழக்கிழமை இலங்கை வருகின்றன. இலங்கைஅரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ...
இந்தியாவிடமிருந்து ஒரு கோடி அளவிலான கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை பெற புனே சீரம் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. இலங்கையில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா...