May 8, 2025 19:00:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவையை ஈஸ்டர் தாக்குதல்களின் குற்றவாளிகளாக ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என...

''விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த  அரசாங்கத்தையும் கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்" என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

புவியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்....

இலங்கை மற்றும் லாட்வியா குடியரசுக்கு இடையில் இருதரப்பு தொடர்புகளை முன்னேற்ற இரு நாடுகளினதும் அரச தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் லாட்விய குடியரசின்...

உள்ளகப் பொறிமுறையினூடாக பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐநா செயலாளர் நாயகத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி...