May 16, 2025 19:40:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுகம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாக கூறப்படுவது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பருப்பு,...

ஜனாதிபதியின் கட்டளையை மீறி பாரிய அளவிலான யூரியா உரம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ கேள்வி...

இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அதேபோல, அடக்குமுறை,...

நாட்டை சீனாவின் காலனித்துவத்தின் கீழ் கொண்டுவருவதற்காக இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவரவில்லை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

கொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வுப் பிரிவின் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக தெரிவித்துள்ளார். துறைமுக அதிகாரசபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...