October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைது

யாழ். மாநகர மேயர் பயங்கரவாதப் புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். டுவிட்டர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ள...

Photo: https://www.navy.lk/ இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை -...

பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்ததாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் இரண்டு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் ஒலுவில்...

இந்திய கடற்பரப்பில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து ஆறு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் மினிகோய்...

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர்...