May 19, 2025 10:38:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குற்றப்பத்திரம்

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசன்த கரன்னாகொட மீதான குற்றப்பத்திரத்தை நீக்கிக்கொள்வதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய...

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ள நவுபர் மௌலவி உட்பட 24 பேருக்கே இவ்வாறு...

உண்மைக்குப் புறம்பான முறைப்பாடொன்றை மேற்கொண்ட குற்றச்சாட்டில் இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய கானியன் பெனிஸ்டருக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019...

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று...