February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், த. கலையரசன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை...

file photo: Twitter/ CBSL வாகனங்கள் உட்பட அத்தியாவசியமற்ற, ஆடம்பர பொருட்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது....

பிரித்தானியாவில் பரவும் வீரியமிக்க கொரோனா வைரஸின் புதிய ரகம், இலங்கையின் நான்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர்...

அரசாங்கத்தின் இறக்குமதி கட்டுப்பட்டுக் கொள்கைகளால்,  சர்வதேசத்தினால் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிக்கும் நிலையொன்று உருவாகி வருவதாக எதிர்க்கட்சி உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால், சர்வதேச நீதிமன்றத்தை நாடத் தயாராக உள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித்...